Wednesday, February 19, 2025

பொதுமறைப் புலவர் - கு.சச்சிதானந்தம்



வாழ்வின் நெறி ஒவ்வொன்றையும்
ஏழு பருக்கையினுள்ளடக்கி
இருவரிகளில் வடித்துப் பத்தாக்கி
ஓர் அதிகாரம் என்று
நூற்று முப்பத்து மூன்றில் 
முப்பால் கலந்து ஐம்புலனடக்கும்
வாழ்வியல் வித்தைதனை 
அமுதினும் இனிய தமிழில்
திருக்குறள் எனும்
விருந்து படைத்த தெய்வப்புலவோன்
நம் வள்ளுவன்!


2 comments:

  1. மிகவும் அருமை ! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...